திருக்கோணேஸ்வரப் பெருமானின் இரதோற்சவம்..

தெட்சணகைலாயம் திருக்கோணேஸ்வரம் அருள் மிகு மாதுமை அம்பாள் உடனுறை கோணேஸ்வரப் பெருமானின் வருடாந்த பங்குனி உத்தர பிரம்மோற்சவத்தின் பஞ்சரத இரதோற்சவம் ( தேர்த்திருவிழா) இன்று வெள்ளிக்கிழமை (17) காலை 8.00 மணிக்கு இடம் பெற்றது. மாதுமை அம்பாள் உடனுறை கோணேஸ்வரப் பெருமான் தேரில் பவனி வந்து அடியார்களுக்கு காட்சி கொடுப்பதையும், பக்தர்கள் வழிபாட்டில் ஈடுபடுவதையும் படத்தில் காணலாம்.

Comments

Popular posts from this blog

திருகோணமலையில் 17ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது

பேராசிரியர் பாலசுகுமாரின் எட்டு நூல்களின் அறிமுகமும், வெளியீடும்

உதயபுரியில் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் கோலாகலம்.